தொழிலாளியை கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர்... கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 5 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 30%
  • Publisher: 63%

Crime समाचार

Tamil Nadu,Karur,TN Police

கரூர் அருகே கூலித் தொழிலாளியை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளரை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பெண்.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எனது கணவர் மாரிமுத்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பிறகு தொலைபேசியில் பேசி எனது கணவரை தொடர்பு கொண்டேன். பிறகு அவர் தொலைபேசி ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சின்னசாமி என்பவர் மற்றும் அவரது மேனேஜர் கிஷோர் குமார் என்பவரது தொலைபேசி எண்ணில் இருந்து எனது கணவர் மாரிமுத்து கட்டி வைத்து அடிக்கும் வீடியோவை எனக்கு அனுப்பி வைத்துள்ளனர் .

அதன் பிறகு நான் காலையில் வெள்ளியணை காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தேன். அந்த புகார் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை எனது வீட்டிற்கு எனது கணவர் மாரிமுத்துவை சின்னசாமி கிஷோர் கலாராணி மற்றும் அடையாளம் தெரியாதவர்கள் மேலும் இருவர் எனது கணவரை வீட்டிற்கு தரதர என் இழுத்து தகாத வார்த்தைகள் பேசி குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்

Tamil Nadu Karur TN Police

 

आपकी टिप्पणी के लिए धन्यवाद। आपकी टिप्पणी समीक्षा के बाद प्रकाशित की जाएगी।
हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

 /  🏆 7. in İN

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பள்ளியில் புகுந்த சிறுத்தை... வாட்ச்மேனுக்கு பலத்த காயம் - திருப்பத்தூரில் பரபரப்புTirupattur Cheetah Attack: திருப்பத்தூரில் உள்ள சாமநகர் பகுதியில் உள்ள பள்ளியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வாட்ச்மேனை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் மது அருந்தும் அதிகாரிகள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோகுடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சார வாரிய துறை செயல் பொறியாளர் மது அருந்திக்கொண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

இறந்ததற்கு பிறகும் வேலை பார்த்த பெண்... பென்ஷனும் வாங்கியுள்ளார்... அதிர்ச்சி சம்பவம்!Viral News In Tamil: ஒரு பெண் அவர் இறந்த பின்னரும் 14 ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்த்து, அதில் இருந்து பென்ஷனையும் பெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

பரோட்டா உண்ணும்போது வந்த விக்கல்... தொழிலாளி மரணம் - மருத்துவர்கள் கூறுவது என்ன?Kanyakumari Parotta Death: தொழிலாளி ஒருவர் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென விக்கல் வந்ததால் சாப்பிட முடியாமல் திணறி உயிரிழந்த துயர சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

ரிஷப் பண்ட் தேவையே இல்லை... இது அதிரடி பிளேயிங் லெவன்Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »

Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..Madurai Muthu : 2வது மனைவியை விவாகரத்து செய்யும் மதுரை முத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »