7 அடுக்கு மாடி கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் 6 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்.CWC 5: குக் வித் கோமாளி 5-ல் முதல் எலிமினேஷன்! யார் தெரியுமா?CSK vs RCBGood Bad Uglyதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 56 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 7 அடுக்கு மாடி கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் 6 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெஸ்ட் பெங்கால் பகுதியை சார்ந்த முகமது இஸ்மாயில் மகன் அபுதாகிர் என்கிற வாலிபர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல் ஆறாவது அடுக்கு மாடியில் கட்டிடத்திற்கு பூசு வேலை செய்தாக கூறப்படுகிறது.இந்த நிலையில் திடீரென நிலை தடுமாறிய வாலிபர் மேலே இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் கண்ணகி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வரும் வட மாநில வாலிபர்களுக்கு உண்டான பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுக்க வேண்டும் எனக் கூறியும் சென்றார்.
Tirupattur Government Hospital Fell From Building North Indian News North Indian Died In Tirupattur உயிரிழந்த வடமாநில வாலிபர் திருப்பத்தூர் மருத்துவமனையில் உயிரிழந்த வடமாநில வ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »