குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில், அதாவது லாகூரில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தமுறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ள பாகிஸ்தான், போட்டி நடைபெறும் இடங்களை இறுதி செய்து வருகிறது.தொடரில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளது.
இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை இந்தியா மறுத்ததற்கான சமீபத்திய உதாரணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிக பரிசீலனைக்குப் பிறகு, இந்தியாவின் போட்டிகளை லாகூருக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா என்பது குறித்த இறுதி முடிவு பிசிசிஐயை விட இந்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி அடிக்கடி பயணம் செய்யவோ அல்லது இடங்களை மாற்றவோ தேவையில்லை என்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய விரும்புகிறார்கள்.
Champions Trophy 2025 News In Tamil Champions Trophy 2025 Host Champions Trophy 2025 Teams Cricket Champions Trophy 2025 PCB Lahore Team India Pakistan Cricket Board Karachi Lahore Rawalpindi International Cricket Council India National Cricket Team India Pakistan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »