Telecom Companies On Spectrum Auction : T20 World CupDiabetesசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி
முதல் நாளில் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று நடைபெற்ற ஐந்து சுற்று ஏலத்திற்கு பிறகு, இன்று ஆறாவது சுற்று ஏலம் நடைபெறவுள்ளது.இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் அதிவேக 5ஜி சேவைகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் வாங்க முயற்சித்து வருகின்றன.
முதல் நாள் ஏலத்தில் 1,800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.6,304.4 கோடிக்கும், 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.4,465 கோடிக்கும், 2,100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ரூ.360 கோடிக்கும் ஏலம் பெற்றதாக தெரிகிறது. இந்த ஏலத்தில் வைக்கப்பட்ட மற்ற ஐந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள், முதல் நாளில் ஏலம் எடுக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அந்த ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவில் ஏலம் எடுத்தது. 2010ல் ஆன்லைன் மூலம் ஸ்பெக்ட்ரம் விற்பனை துவங்கியதில் இருந்து இது 10வது ஏலம் ஆகும். கடைசியாக ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகஸ்ட் 2022 இல் நடைபெற்றது, இதில் முதல் முறையாக 5G சேவைகளுக்கு ரேடியோ அலைகள் வழங்கப்பட்டன.
Telecom Companies Spectrum Auction 10 500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை அலைக்கற்றை ஏலம் தொலைதொடர்பு நிறுவனங்கள் பார்தி ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ மொபைல் போன் அலைக்கற்றை மத்திய அரசு ஏல நடைமுறை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »