நடத்தை விதிகளை மீறியதால் தடை செய்யப்பட்டுள்ளார்.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!Lord Shanidinner ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியை ரிஷப் பந்த் தவறவிட உள்ளார். இந்த தடையால் டெல்லி அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளும் கேள்விக்குறி ஆகி உள்ளன.
ஐபிஎல் லீக் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற பந்த் முக்கியமான ஒரு வீரர். குறிப்பாக ஐபிஎல் 2024ன் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்தாலும் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன் டெல்லி அணி அடுத்தடுத்த போட்டிகளை வென்றுள்ளது. இவர்களை கேப்டன் பந்த் சரியாக வழிநடத்தி போட்டிகளை வென்று வருகிறார்.
Rishabh Pant Banned Rishabh Pant Suspended Rishabh Pant Ipl Rishabh Pant Latest News Rishabh Pant Dc Rishabh Pant Banned In Ipl 2024 Rishabh Pant Banned News Why Rishabh Pant Banned Rishabh Pant Delhi Capitals Dc Vs Rcb Match Rishabh Pant Dc News Delhi Capitals Ipl Playoffs Ipl Playoff Chances Ipl Points Table Ipl 2024 Latest News டெல்லி கேபிட்டல்ஸ் பிசிசிஐ ஐபிஎல் ஆர்சிபி ரிஷப் பந்த் ரிஷப் பந்த் விளையாட தடை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »