Latest News Koyambedu Teacher Harassment : கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி பெண் ஆசிரியரை பலாத்காரம் செய்த நபர் கைது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.ரிஷபத்தில் இணையும் சூரியன் குரு... இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம்!சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றி
கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய பெண் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட சென்று விடுவதால் வீட்டில் மகள்களுடன் இரவில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதையில் மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அருகிலேயே இரண்டு பெண் பிள்ளைகள் படுத்திருந்ததால் அந்த நபர் மகள்களை ஏதாவது செய்து விடுவாரோ என பயந்து சத்தம் போட முயன்றிருக்கிறார்.பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண், கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் பெண் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்பகுதியை சேர்ந்த ஜான் பால்ராஜ், என்பதும் குடிபோதையில் இருந்த அந்த நபர் வீட்டில் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
Koyambedu Crime News Chennai Crime News Chennai Crime News Koyambedu Crime News Physical Harassment News Crime News Chennai Teacher Harassment Chennai
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »