கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சட்ட விதிகள் மக்களுக்காகத்தான் சட்டங்களும் மக்களை வாழவைக்க போட சட்டம் தான்.சிபிஐ நீதி விசாரணை வரவேண்டும் அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்.8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு...
இன்றைக்கு இந்த பகுதியை பொருத்தவரையில் மாதவச்சேரி,சேஷ சமுத்திரம் கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்கு அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கின்ற இந்த பகுதியில், மாவட்ட காவல்துறை அலுவலகம் இருக்கின்ற இந்த பகுதியில் தங்கு தடை இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | மாதவரத்தில் இருந்து மெத்தனால் சப்ளை.. 4 பேரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் அதை எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றால் சிபிஐ நீதி விசாரணை வரவேண்டும் அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் இது போன்ற சம்பவம் நடைபெறாது என்ற விசாரணைக்கு நாங்கள் கூறியது போல சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தற்போது இறந்தவர்களின் நிலை என்ன? பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன சிகிச்சை பெறுவர்களின் நிலை என்ன என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதியரசர் கூறியிருக்கிறார்.
அரசின் அழுத்தத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் இப்படி பொய் சொல்லுகிறார். இன்றைய தினம் நிலை குலைந்து போய் இருக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் வீட்டில் யாருடைய புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறது. கட்சியினர் ஆதரவில் தான் கள்ளச்சாராயம் விற்பனையானது என்பது உறுதியாகிறது. நாட்டில் என்ன நடக்கிறது ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். கடுமையாக இரும்பு கரம் கொண்டு தடுத்து இருந்தால் கலாச்சாராயம் போதை பொருளை தடுத்து நிறுத்தலாம்.
பாதிக்கப்பட்டவர்களை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை முறையான சிகிச்சை அளித்திருந்தால் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். ஸ்டாலினை போல் நான் அல்ல..அவரை போன்று முதலமைச்சராக இருந்ததில்லை... என்ன மருந்தை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் குணமடைந்து இருப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
Kallakurichi Death Kallakurichi Illicit Liquor Death Toll Kallakurichi Illicit Liquor Case Several Die After Consuming Illicit Liquor In Tam Illicit Liquor Sale 58 Died Due To Illicit Liquor Illicit Liquor Death கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் கள்ளக்குறிச்சியி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு Kallakurichi Death Live Updates Kallakurichi Illicit Liquor Death Toll Liveகள்ளக் கள்ளச்சாராயம் கள்ளச்சாராயம் குடித்து பலி கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை Kallakurichi Death Count
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »
स्रोत: Zee News - 🏆 7. / 63 और पढो »